Tomorrow, AMMA Project is held in the villages of Perambalur Dt

amma-thittam நாளை (அக்-28) அன்று பெரம்பலூர் வட்டத்தில் லாடபுரம்(மே) வருவாய் கிராமத்திற்குட்பட்ட சரவணபுரம், வேப்பந்தட்டை வட்டத்தில் கை.களத்தூர்(கி) வருவாய் கிராமத்திற்குட்பட்ட பாதாங்கி, குன்னம் வட்டத்தில் சிறுமத்தூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட முருக்கன்குடி மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் காரை(கி) ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!