The next day tomorrow is the AMMA Scheme Camp in the Perambalur district

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு :

நாளைமறுநாள் மார்ச்.2 அன்று வேப்பந்தட்டை வட்டத்தில் மேட்டுப்பாளையம் (வடக்கு), குன்னம் வட்டத்தில் ஒதியம் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் கூடலூர் ஆகிய வருவாய்; கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.

பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!