The fog is more likely than usual in Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தை விட பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இன்று காலை 9 மணி வரை நீடித்த பனிமூட்டத்தால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் சென்றனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!