The collector’s office with empty pots plea to the public siege!

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சி இந்திரா, தண்ணீர் பந்தல் பகுதிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் முறையாக குடிநீர் வினியோகிக்காததை கண்டித்து காலி குடங்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!