The AMMA Scheme will be held Dec. 02 villages in the perambalur district

amma-thittam 02.12.2016 அன்று பெரம்பலூர் வட்டத்தில் பொம்மனப்பாடி, வேப்பந்தட்டை வட்டத்தில் திருவாளந்துறை , குன்னம் வட்டத்தில் எழுமூர்(கி) வருவாய் கிராமத்திற்குட்பட்ட காருக்குடி மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் கொளத்தூர்(மே) ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.

பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என மாவட்ட சிர்வாகம சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!