The amma project will take place tomorrow villages
பெரம்பலூர் : 30.12.2016 அன்று வேப்பந்தட்டை வட்டத்தில் அனுக்கூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அ.குடிக்காடு, குன்னம் வட்டத்தில் சித்தளி(மே) வருவாய் கிராமத்திற்குட்பட்ட பீல்வாடி மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் அழகிரிபாளையம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட மங்கலம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.

பொதுமக்களின் பல்வேறு கோhpக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!