Polio drops in Ramanathapuram: Minister Manikandan inaugurated.

இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் இன்று போலியோ தினத்தை முன்னிட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் போலியோ சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 1 கோடி யே 1 லட்சம் 134 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 1229 போலியோ சொட்டு மருந்து மையங்களில் 4912 பணியாளர்களை கொண்டு 1 , 21,398 – 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி சுகாதார பணிகளின் இணை இயக்குநர் சகாய ஸ்டீபன்ராஜ் மருத் துவமணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜவகர்லால் சுகாதார துணை இயக்குநர் குமரகுரு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!