Perambalur district, holiday for liquor shops: Collector’s notice

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், அனைத்திற்கும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02-10-2018 (செவ்வாய்க்கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

எனவே, காந்தி ஜெயந்தியன்று மேற்படி மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் செயல்படாது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!