Perambalur District Conference in a single window system for applicants for teacher training..

பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு

teachers-day

கீழப்பழுவூர் ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் (பொறுப்பு) சி.குணசேகரன் தெரிவித்துள்ளதாவது :

பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 2016-2017ஆம் கல்வி ஆண்டிற்கான தொடக்க கல்வி பட்டயப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணைய தளம் வழியாக( Online Counselling) ஒற்றைச் சாளர முறை ( Single Window System) அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் 04.07.2016 முதல் 09.07.2016 முதல் நடைபெற உள்ளது.

இக்கலந்தாய்வில் கலந்து அழைப்புக் கடிதம் 27.06.2016 முதல் மாணவ, மாணவிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற அனைவரும் கடிதத்தில் குறிப்பிட்ட தேதியில் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அனைத்து சான்றுகளுடன் மேற்கண்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு 9710166191 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!