நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி
நீண்ட போராட்டத்திற்கு பின்பு காவிரி மேலாண்மை ஆணையமும் , ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனுக்கு பதில்[Read More…]