On the first day of Karthikai: Gurusami weared wreath the devotees in Ayyappan temple at Namakkal.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், இன்று கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார்.