பசுமைவழிச் சாலை -மக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு உத்தரவு
சென்னை – சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இச்சாலை அமைக்கப்பட உள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி,[Read More…]