ஓலா, யூபெர் நிறுவனங்களை அரசுடமையாக்க ஓட்டுநர்கள் கோரிக்கை
தங்களை கசக்கி பிழியும் ஓலா, யூபெர் நிறுவனங்களை விரட்டிவிட்டு தமிழக அரசு கேப் தொழில் நடத்த வேண்டும் என தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும்[Read More…]
தங்களை கசக்கி பிழியும் ஓலா, யூபெர் நிறுவனங்களை விரட்டிவிட்டு தமிழக அரசு கேப் தொழில் நடத்த வேண்டும் என தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும்[Read More…]
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள 10 விசைப்படகுகளை மீட்டு வருவதற்காக, மீன்வளத்துறை உதவி இயக்குநர் தலைமையில், மீனவ சங்க நிர்வாகிகள் இலங்கைக்குப் பயணமாகினர்.கடந்த மூன்று ஆண்டுகளில், மீன்பிடிக்கச் சென்ற,[Read More…]
சென்னை தியாகராயநகரில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.கடந்த 12-ஆம்[Read More…]
இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவன் பிரக்ஞானந்தாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசு வழங்கி பாராட்டினார்.கிரிடின் ஓபன் ((Gredine Open))[Read More…]
2018 -19-ஆம் நிதியாண்டில் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில்[Read More…]
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலர்கள் தாக்கியதால் அவமானமடைந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுக்குடியிருப்பைச்[Read More…]
மழைப் பொழிவின் அடிப்படையில் வெள்ளம் சூழும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கும் டி.என்.ஸ்மார்ட் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதுஇதன்[Read More…]
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம் தமிழகம்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கையின் போது உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய[Read More…]
30 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நலவாரியம் உருவாக்கப்படும் என்றும் அவர்[Read More…]
அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.