Archive for June, 2018

BERLIN, GERMANY - JUNE 11: Taxi drivers gather at Tegel Airport before many of them joined a protest through the city on June 11, 2014 in Berlin, Germany. Approximately 1,000 taxis had registered to participate in a protest that coincided with similar protests in cities across Europe against new apps like Wundercar and Uber that the taxi drivers claim are undermining their livelihood and creating unfair competition. (Photo by Sean Gallup/Getty Images)

ஓலா, யூபெர் நிறுவனங்களை அரசுடமையாக்க ஓட்டுநர்கள் கோரிக்கை

தங்களை கசக்கி பிழியும் ஓலா, யூபெர் நிறுவனங்களை விரட்டிவிட்டு தமிழக அரசு கேப் தொழில் நடத்த வேண்டும் என தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும்[Read More…]

by June 27, 2018 0 comments India, Tamil Nadu
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள 10 விசைப்படகுகளை மீட்டு வர நடவடிக்கை

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள 10 விசைப்படகுகளை மீட்டு வர நடவடிக்கை

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள 10 விசைப்படகுகளை மீட்டு வருவதற்காக, மீன்வளத்துறை உதவி இயக்குநர் தலைமையில், மீனவ சங்க நிர்வாகிகள் இலங்கைக்குப் பயணமாகினர்.கடந்த மூன்று ஆண்டுகளில், மீன்பிடிக்கச் சென்ற,[Read More…]

by June 27, 2018 0 comments India, Tamil Nadu
சாலையில் நடந்து சென்றவர்களை மிரட்டி செல்போன் பறித்தவர்கள் கைது

சாலையில் நடந்து சென்றவர்களை மிரட்டி செல்போன் பறித்தவர்கள் கைது

சென்னை தியாகராயநகரில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.கடந்த 12-ஆம்[Read More…]

by June 27, 2018 0 comments Tamil Nadu
செஸ் போட்டியில் சாதனை புரிந்த பிரக்ஞானந்தா ஆளுநரை சந்தித்து வாழ்த்து

செஸ் போட்டியில் சாதனை புரிந்த பிரக்ஞானந்தா ஆளுநரை சந்தித்து வாழ்த்து

இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவன் பிரக்ஞானந்தாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசு வழங்கி பாராட்டினார்.கிரிடின் ஓபன் ((Gredine Open))[Read More…]

by June 27, 2018 0 comments Tamil Nadu
2018 -19-ஆம் நிதியாண்டில் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம்

2018 -19-ஆம் நிதியாண்டில் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம்

2018 -19-ஆம் நிதியாண்டில் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில்[Read More…]

by June 27, 2018 0 comments Tamil Nadu
விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை

விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலர்கள் தாக்கியதால் அவமானமடைந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுக்குடியிருப்பைச்[Read More…]

by June 27, 2018 0 comments Tamil Nadu
வெள்ளம் சூழும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறியும் டி.என்.ஸ்மார்ட் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

வெள்ளம் சூழும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறியும் டி.என்.ஸ்மார்ட் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

மழைப் பொழிவின் அடிப்படையில் வெள்ளம் சூழும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கும் டி.என்.ஸ்மார்ட் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதுஇதன்[Read More…]

by June 27, 2018 0 comments Tamil Nadu
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம் தமிழகம்தான் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம் தமிழகம்தான் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம் தமிழகம்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கையின் போது உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய[Read More…]

by June 27, 2018 0 comments Tamil Nadu
காவல்துறை, தீயணைப்புத்துறை தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவல்துறை, தீயணைப்புத்துறை தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

30 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நலவாரியம் உருவாக்கப்படும் என்றும் அவர்[Read More…]

by June 27, 2018 0 comments Tamil Nadu
அணைபாதுகாப்பு சட்டம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

அணைபாதுகாப்பு சட்டம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய[Read More…]

by June 26, 2018 0 comments India, Tamil Nadu

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!