வேலை கொடுத்தவரிடமே காரை திருடிய வாலிபர் கைது: கார் பறிமுதல்
வேப்பந்தட்டை அருகே வேலை கொடுத்த ஹோட்டல் உரிமையாளரின் காரையே திருடிய வாலிபரை ரோந்து போலீசார் கைது செயங்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை[Read More…]
வேப்பந்தட்டை அருகே வேலை கொடுத்த ஹோட்டல் உரிமையாளரின் காரையே திருடிய வாலிபரை ரோந்து போலீசார் கைது செயங்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை[Read More…]
நாளுக்கு நாள் பெரம்பலூர் நகரம் அடையும் வளர்ச்சிக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரின் பிரதான சாலைகளில் பள்ளி கல்லூரி, பேருந்துகள், ஆட்டோக்கள் உட்பட பொதுமக்கள் வாகனங்களில்[Read More…]
பெரம்பலூர் மகளிர் குழுக்கள் சார்பில மது போதை எதிர்ப்பு நாள் விழிப்புணர் பேரணி நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சி (மேட்டூர்) பகுதியில் வேப்பந்தட்டை சுபிக்ஷா தொண்டு[Read More…]
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில், தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார வார விழா, இன்று முதல் முதல் வரும் ஜுலை[Read More…]
திங்கட் கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி இன்று நடந்தது. இக்கூட்டத்தில், பொதுமக்கள்[Read More…]
குரும்பலூர் பேருந்து நிறுத்தத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப் படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம்,[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது; பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அருகே உள்ள வைத்தியநாதபுரம்[Read More…]
பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்[Read More…]
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: எரிவாயு உருளைகள் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.