Archive for May, 2016

பெரம்பலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை !

பெரம்பலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை !

பெரம்பலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம்[Read More…]

by May 31, 2016 0 comments Perambalur
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள் மூலம் கடன் கோரும் விண்ணப்பங்கள் வழங்கலாம் – ஆட்சியர்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள் மூலம் கடன் கோரும் விண்ணப்பங்கள் வழங்கலாம் – ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்குரிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள் மூலம் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல[Read More…]

by May 31, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ: பெரம்பலூர் 2, வேப்பந்தட்டை 0, செட்டிக்குளம் 12, தழுதாழை 2, பாடாலூர்[Read More…]

by May 31, 2016 0 comments Perambalur

திருமாந்துறை சுங்கச்சாவடியில் FASTAG வழித்தட சேவை: அ. சீனிவாசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை கிராமத்தில் உள்ள சுங்கச் சாவடியில் தானியங்கி (FASTAG ) வழித் தட சேவையை தனலட்சுமி சீனிவாசன்[Read More…]

by May 30, 2016 0 comments Perambalur
தமிழக முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சமுதாய வளைகாப்பு விழவில் சிதம்பரம் எம்.பி.மா.சந்திரகாசி பேச்சு

தமிழக முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சமுதாய வளைகாப்பு விழவில் சிதம்பரம் எம்.பி.மா.சந்திரகாசி பேச்சு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் உள்ள சமுதாயகூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக 120 கர்ப்பினித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிதம்பரம்[Read More…]

by May 30, 2016 0 comments Perambalur

தரக்குறைவாக பேசும் மேலாளரை கண்டித்து குன்னம் அருகே அரசு வங்கியை இழுத்து பூட்டி பொது மக்கள் போராட்டம் : ஊழியர்கள் சிறை வைப்பு

தரக்குறைவாக பேசும் மேலாளரை கண்டித்து வங்கியை இழுத்து பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தில் செயல்பட்டு[Read More…]

by May 30, 2016 0 comments Perambalur
சி.பி.எஸ்.இ 10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி

சி.பி.எஸ்.இ 10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி

இது குறித்து கேந்திர வித்தியாலயா பள்ளி முதல்வர் ரெங்கசாமி தெரிவித்துள்ளதாவது : நடைபெற்றுமுடிந்த 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளியில்[Read More…]

by May 28, 2016 0 comments Perambalur
அரசு இ-சேவை மையங்கள் நாளை செயல்படும் : தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு

அரசு இ-சேவை மையங்கள் நாளை செயல்படும் : தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரசு இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம். மேலாண்மை இயக்குநர்[Read More…]

by May 28, 2016 0 comments Perambalur
குளியல் அறையில் வழுக்கி விழுந்த அரசு பஸ் நடத்துனர் சாவு!

குளியல் அறையில் வழுக்கி விழுந்த அரசு பஸ் நடத்துனர் சாவு!

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை வேலூர் கிராமம் பிளளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது52). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக த்தில் நடத்துனராக உள்ளார்.[Read More…]

by May 28, 2016 0 comments Perambalur
மாவட்ட அளவில் 498 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் முதல் இடத்தை பிடித்தது. 10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.52 விழுக்காடு தேர்ச்சி : ஆட்சியர் பாராட்டு

மாவட்ட அளவில் 498 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் முதல் இடத்தை பிடித்தது. 10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.52 விழுக்காடு தேர்ச்சி : ஆட்சியர் பாராட்டு

10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.52 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநில அளவில் 9 வது இடத்தை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் 97.25[Read More…]

by May 25, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!