Archive for November, 2015

மழைகால நோய் தடுக்கும் சிறப்பு சித்த மருத்துவ முகாம், கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது.

மழைகால நோய் தடுக்கும் சிறப்பு சித்த மருத்துவ முகாம், கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் மழைகாலத்தில் வரக்கூடிய நோய்களை தடுக்கும் விதத்தில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவ அதிகாரி[Read More…]

by November 28, 2015 0 comments Perambalur
டிச. 15-ல் சர்க்கரை ஆலைகள் முற்றுகைப் போராட்டம்: கரும்பு விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் முடிவு

டிச. 15-ல் சர்க்கரை ஆலைகள் முற்றுகைப் போராட்டம்: கரும்பு விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் முடிவு

பெரம்பலூர்: டிச. 15 ஆம் தேதி நாடுமுழுவதும் உள்ளள சர்க்கரை ஆலைகளை முற்றுகையிடுவதென, கரும்பு விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட்[Read More…]

by November 28, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் பா.ஜ.க., செயல்வீரர்கள் கூட்டம்!

பெரம்பலூரில் பா.ஜ.க., செயல்வீரர்கள் கூட்டம்!

படவிளக்கம் :பெரம்பலூரில் நடந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில்மாநில இளைஞரணி தலைவர் கவின்கமல்குமார் பேசுகிறார். அருகில் மாவட்டதலைவர் சந்திரசேகரன், மாநில இளைஞரணி[Read More…]

by November 28, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவை கட்சியினர் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாட்டம்

பெரம்பலூரில் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவை கட்சியினர் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாட்டம்

(படவிளக்கம்: பெரம்பலூரில் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி மாவட்டதலைவர்ராஜா பொதுமக்களுக்கு இனிப்புவழங்கினார்.) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கி[Read More…]

by November 28, 2015 0 comments Perambalur
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 8 வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நாளை நடைபெறுகிறுது: மாவட்டத் தலைவர் SPT., இராஜாங்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 8 வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நாளை நடைபெறுகிறுது: மாவட்டத் தலைவர் SPT., இராஜாங்கம்

பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் SPT., இராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள டைஃபி கூட்ட அரங்கில்[Read More…]

by November 28, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே பாறை உருண்டு விழுந்ததில் கல் உடைத்து கொண்டிருந்த தொழிலாளி சாவு

பெரம்பலூர் அருகே பாறை உருண்டு விழுந்ததில் கல் உடைத்து கொண்டிருந்த தொழிலாளி சாவு

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (65) கல் உடைக்கும் தொழிலாளி , இன்று தெரணி கிராமத்தில் மலைப்பகுதியில் கட்டுமானத்திற்கான[Read More…]

by November 27, 2015 0 comments Perambalur

பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில், சென்னை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை ஆய்வு அலுவலர்களால் கடந்த ஐந்து நாட்கள் முன்னோடி பயிற்சி மற்றும் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.[Read More…]

by November 27, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் ! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் தங்கம் வெள்ளி விலை நிலவரம் 22 கேரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.2402/- வெள்ளி கிராம் ஒன்று ரூ.36.5/- 24 கேரட் தங்கம்[Read More…]

by November 27, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது – ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது – ஆட்சியர் தகவல்.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 16 தனியார் மொத்த உர விற்பனையாளர்கள், 185 தனியார் சில்லரை[Read More…]

by November 27, 2015 0 comments Perambalur
மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

பெரம்பலூரில் உள்ள ரோவர் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இன்று குத்துவிளக்குற்றி துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் பெரம்பலூர; மாவட்டத்தை சேர்ந்த[Read More…]

by November 26, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!