Archive for October, 2015

மாநில அளவிலான கிரிக்கெட்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்ட அணியினருக்கு ஆட்சியர் பாராட்டு.

மாநில அளவிலான கிரிக்கெட்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்ட அணியினருக்கு ஆட்சியர் பாராட்டு.

பெரம்பலூர்: 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்ட அணியினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது இன்று மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நேரில்[Read More…]

by October 27, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் நகர் குடிநீர், சுகாதாரப் பணிகளை ஆட்சியர் நேரில் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பெரம்பலூர் நகர் குடிநீர், சுகாதாரப் பணிகளை ஆட்சியர் நேரில் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோக பணிகள், சுகாதாரப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது நேரில் ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்[Read More…]

by October 27, 2015 0 comments Perambalur
தனியார் மருத்துவமனைக்கு இணையாக பெரம்பலூர் அரசு மருத்துவமனை : மருத்துவ அதிகாரி தகவல்

தனியார் மருத்துவமனைக்கு இணையாக பெரம்பலூர் அரசு மருத்துவமனை : மருத்துவ அதிகாரி தகவல்

கடந்த ஓர் ஆண்டாக பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசவத்தினால் ஏற்படும் இறப்பு என்பதே இல்லை என சுகாதாரத்துறை இணை இயக்குநர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில்[Read More…]

by October 27, 2015 0 comments Perambalur
பெண்ணை கேலி கிண்டல் செய்த விவகாரம்: இரு தரப்பினரிடையே மோதல்: நான்கு பேர் காயம்

பெண்ணை கேலி கிண்டல் செய்த விவகாரம்: இரு தரப்பினரிடையே மோதல்: நான்கு பேர் காயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் பெண்ணை கிண்டல் செய்ததாகக் கூறி இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோததில் 4-பேர் காயமடைந்தனர். பெரம்பலூர் அருகே உள்ள வேலூர்[Read More…]

by October 26, 2015 Comments are Disabled Perambalur
அக்.28 ல் கூத்தூரில் மனுநீதி நாள் நிறைவு முகாம்

அக்.28 ல் கூத்தூரில் மனுநீதி நாள் நிறைவு முகாம்

அக்.28 ல் கூத்தூரில் மனுநீதி நாள் நிறைவு முகாம் Share on: WhatsApp

by October 26, 2015 0 comments Perambalur

அனைத்து சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் : மாவட்ட ஆட்சியர் தகவல்.

ஆதார் அட்டைக்கு புகைப்படம் சிறப்பு முகாமில் ஆயிரத்து 538 பேர் எடுத்து கொண்டனர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது தகவல். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:[Read More…]

by October 26, 2015 0 comments Perambalur

மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வரும் அக். 29ம் தேதி நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வரும் அக். 29 அன்று காலை 8.30[Read More…]

by October 26, 2015 0 comments Perambalur

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும். அக்.29 தேதி நடைபெறுகிறது : மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : எரிவாயு உருளைகள் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு[Read More…]

by October 26, 2015 0 comments Perambalur
பாதுகாப்பின்றி இயக்கப்படும் கல்குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்

பாதுகாப்பின்றி இயக்கப்படும் கல்குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்

பாதுகாப்பின்றி இயக்கப்படும் கல்குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பொதுமக்களின் உயிருக்கும், குடியிருப்புகளுக்கும் பாதுகாப்பின்றி இயக்கப்பட்டு[Read More…]

by October 26, 2015 0 comments Perambalur

கோயில் பூசாரி வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் கோயில் பூசாரி வீட்டின் சுவரை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருகள் திருடப்பட்டது இன்று தெரியவந்தது. ஆலத்தூர் வட்டம்[Read More…]

by October 25, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!