Archive for September, 2015

மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார்

பெரம்பலூர்: குன்னம் அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
குன்னம் அருகே தீ விபத்து: 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

குன்னம் அருகே தீ விபத்து: 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்(55), ராமசாமி(58) மாணிக்கம்(50) இவர்கள் மூவரும் அதே ஊரிலுள்ள குளத்தங்கரையில் கீற்று கொட்டகையால்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

வேளாண் கருவிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் : ஒகளூர் கிராமத்தில் வேளாண் கருவிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒகளூர் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் (தொழில்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே முன்னே சென்ற லோடு ஆட்டோ மீது டெம்போ டிராவலர் மோதி விபத்து: சென்னையை சேர்ந்த இருவர் படுகாயம்

பெரம்பலூர் ; பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற லோடு ஆட்டோ மீது டெப்போ டிராவலர் மோதி ஏற்பட்ட விபத்தில் சென்னையை[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்ட்டது.

கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்ட்டது.

பெரம்பலூர் : கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்களை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார். தமிழக முதலமைச்சரின் சிறப்புத்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் – ஆட்சியர் அழைப்பு

பெரம்பலூர் : மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 08.10.2015 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு கார்ப்ரேஷன் நிறுவனத்தில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு கார்ப்ரேஷன் நிறுவனத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசர், ஜீனியர் செக்யூரிட்டி சூப்பர்வைசர்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடி விடுமுறையாக (DRY DAY) மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவியை ஆட்சியர் பாராட்டினார்

தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவியை ஆட்சியர் பாராட்டினார்

பெரம்பலூர் :திருச்சி மாவட்டம், கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், அகில இந்திய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் பெரம்பலூர் ரோவர் கல்லூரியை சேர்ந்த மாணவி ஆ.நிரோஷா குண்டு எறிதல்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட… நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று வந்தது.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட… நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று வந்தது.

பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டு பணி இன்று[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!