Archive for August, 2015

செய்தித் துளிகள்:

பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் உள்ள 16549 பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நிரந்தரம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தனர். மக்கள்[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

கை.களத்தூர் அருகே மான்குட்டி சாவு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் காரியானூர் ஏரிக்கரையோரத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன பெண் மான்குட்டி தத்தளித்துக் கொண்டு இருந்தது. இதனை அந்த[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து : சந்தைக்கு பூ விற்க சென்ற பெண் சாவு – கணவன் படுகாயம்

பெரம்பலூர். வாலிகண்டபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்தைக்கு பூவிற்க சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கணவன் மருத்துவ[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

அண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யாததால் காவல் நிலையத்தில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சாவு

பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளத்தை சேர்ந்தவர் தங்கராசு (52)இ இவரது சகோதரர் சின்னண்ணன் (60). இவர்களுக்கு அருகருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்லக்கூடிய பாதை தொடர்பாக[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur
பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் பயிற்சி முகாம் பெரம்பலூரில் இன்று நடந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் பயிற்சி முகாம் பெரம்பலூரில் இன்று நடந்தது.

பெரம்பலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து பண்டிட்[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur
குறைதீர் கூட்டத்தில் விலையில்லா தையல் எந்திரம் ஆட்சியர் வழங்கினார்

குறைதீர் கூட்டத்தில் விலையில்லா தையல் எந்திரம் ஆட்சியர் வழங்கினார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் விலையில்லா தையல் எந்திரத்தை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பயனாளி ஒருவருக்கு வழங்கினார்.[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

Flash News : பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹ 2 ம், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைப்பு, இன்று நள்ளிரவு முதல் அமல். Share on: WhatsApp

by August 31, 2015 0 comments Perambalur
குரும்பலூரில் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

குரும்பலூரில் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur
சுகாதாரத்தை பாழாக்கும் பாதள சாக்கடை திட்டம்: பெரம்பலூர் நகராட்சியின் அலட்சியத்தால் அவதியுறும் குடியிருப்புவாசிகள்

சுகாதாரத்தை பாழாக்கும் பாதள சாக்கடை திட்டம்: பெரம்பலூர் நகராட்சியின் அலட்சியத்தால் அவதியுறும் குடியிருப்புவாசிகள்

பெரம்பலூர் : பெரம்பலூர் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி ஆங்காங்கே குடியிருப்பு பகுதி அருகாமையில் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur
கரும்புக்கான நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் மறியல்

கரும்புக்கான நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் மறியல்

பெரம்பலூர் : நிலுவை தொகை வழங்கக்கோரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் எறையூரில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 162 பேரை போலீஸார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம்[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!