செய்தித் துளிகள்:
பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் உள்ள 16549 பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நிரந்தரம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தனர். மக்கள்[Read More…]
பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் உள்ள 16549 பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நிரந்தரம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தனர். மக்கள்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் காரியானூர் ஏரிக்கரையோரத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன பெண் மான்குட்டி தத்தளித்துக் கொண்டு இருந்தது. இதனை அந்த[Read More…]
பெரம்பலூர். வாலிகண்டபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்தைக்கு பூவிற்க சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கணவன் மருத்துவ[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளத்தை சேர்ந்தவர் தங்கராசு (52)இ இவரது சகோதரர் சின்னண்ணன் (60). இவர்களுக்கு அருகருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்லக்கூடிய பாதை தொடர்பாக[Read More…]
பெரம்பலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து பண்டிட்[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் விலையில்லா தையல் எந்திரத்தை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பயனாளி ஒருவருக்கு வழங்கினார்.[Read More…]
பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹ 2 ம், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைப்பு, இன்று நள்ளிரவு முதல் அமல். Share on: WhatsApp
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்[Read More…]
பெரம்பலூர் : பெரம்பலூர் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி ஆங்காங்கே குடியிருப்பு பகுதி அருகாமையில் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு[Read More…]
பெரம்பலூர் : நிலுவை தொகை வழங்கக்கோரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் எறையூரில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 162 பேரை போலீஸார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம்[Read More…]
This function has been disabled for News Today - Kalaimalar.