Archive for July, 2015

பத்தரிக்கையாளர்களை தாக்கிய 7 பேர் கொண்ட கும்பல் கைது :போலீசார் அதிரடி நடவடிக்கை : கேமரா செல்போன்களையும் மீட்டனர்

பெரம்பலூரில் தினகரன் நிருபர் மற்றும் போட்டோ கிராபர் மீது தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் கைது: சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில்[Read More…]

by July 27, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் செய்தியாளர் மற்றும் புகைப்பட செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் செய்தியாளர் மற்றும் புகைப்பட செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் நேற்று செய்தி சேகரிக்க சென்ற தினகரன் நிருபர் மற்றும் போட்டோ கிராபரை தாக்கிய ரவுடி கும்பலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்திட வலியுறுத்தி[Read More…]

by July 27, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் லயன்ஸ் சங்க மாவட்டஅமைச்சரவைவிழா: 8 வருவாய் மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்பு

பெரம்பலூரில் லயன்ஸ் சங்க மாவட்டஅமைச்சரவைவிழா: 8 வருவாய் மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்பு

படவிளக்கம்: விழாவில் கல்லூரி பேராசிரியரும் கவிஞருமான ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணன் பேசியபோது எடுத்தப்படம் பெரம்பலூர் : பெரம்பலூரில் லயன்ஸ் சங்கத்தின் 324ஏ2 மாவட்டத்தின் 33-வது மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பணி[Read More…]

by July 27, 2015 0 comments Perambalur
ஓ.ஆர்.எஸ்., மருந்து வழங்கும் முகாம்

ஓ.ஆர்.எஸ்., மருந்து வழங்கும் முகாம்

ORS பெரம்பலூர்: குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் வகையில் ஓ.ஆர்.எஸ்., மருந்து வழங்கும் தீவிர விழிப்புணர்வு முகாமை பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் முன்னிலையில், பெரம்பலூர் ஆட்சியர்[Read More…]

by July 27, 2015 0 comments Perambalur
முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் காலமானர்

முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் காலமானர்

முன்னால் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இன்று மாரடைப்பால் காலமானர் Share on: WhatsApp

by July 27, 2015 0 comments Perambalur
நீதிமன்ற கதவை இழுத்து மூடி வழக்கறிஞர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற கதவை இழுத்து மூடி வழக்கறிஞர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் கோர்ட்டின் கதவை இழுத்து மூடி வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூரில் பொய் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர்கள் இளங்கோவன்,[Read More…]

by July 27, 2015 0 comments Perambalur
நீதிமன்ற கதவை இழுத்து மூடி வழக்கறிஞர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற கதவை இழுத்து மூடி வழக்கறிஞர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் கோர்ட்டின் கதவை இழுத்து மூடி வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூரில் பொய் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர்கள் இளங்கோவன்,[Read More…]

by July 27, 2015 0 comments Perambalur
பதங்களை பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

பதங்களை பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

சென்னையில் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று பதங்கங்களை பெற்று வந்த மாற்றுத்திறனுடைய வீரர், வீராங்கணைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது பாரட்டினார். Share on:[Read More…]

by July 27, 2015 0 comments Perambalur
மாற்றுத்திறனுடைய நபர்களை திருமணம் செய்தவர்களுக்கு திருமண நிதி உதவி : மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது வழங்கினார்.

மாற்றுத்திறனுடைய நபர்களை திருமணம் செய்தவர்களுக்கு திருமண நிதி உதவி : மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது தலைமையில் இன்று (27.07.2015) நடைபெற்றது.[Read More…]

by July 27, 2015 0 comments Perambalur

எரிவாயு நுகர்வேர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி மதியம் 3.30 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மீனாட்சி தலைமையில் நடக்க உள்ளது.[Read More…]

by July 27, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!