Archive for July, 2015

கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குட திருவிழா

கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குட திருவிழா

பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள வேப்பூர் யூனியன் அலுவலகம் முன்பு உள்ள செல்வகணபதி கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குடம் எடுக்கும் திருவிழா நடைபெற்றது.[Read More…]

by July 31, 2015 0 comments Perambalur

நிலகிரயம் செய்த விவசாயிக்கு பத்திரம்வழங்க மறுத்த சார் பதிவாளருக்கு ரூ.10ஆயிரம் இழப்பீட்டுத்தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு

பெரம்பலூர்: குன்னம் அருகே விவசாயி கிரயம் செய்த நிலத்திற்கு உரிய நேரத்தில் கிரைய பத்திரம் வழங்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய பத்திரப்பதிவு பெரம்பலூர் சார் பதிவாளருக்கு ரூ.10ஆயிரம் ரூபாய்[Read More…]

by July 31, 2015 0 comments Perambalur
பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை நிரந்தர பணிநீக்கம் கோரி பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை நிரந்தர பணிநீக்கம் கோரி பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பெரம்பலூர் :வேப்பந்தட்டை வட்டம் திருவாலந்துறை கிராமத்தில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக செயல்பாடுகளில் ஈடுபட்ட ஆசிரியரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்ட்ட[Read More…]

by July 31, 2015 0 comments Perambalur

கார் மோதி முதியவர் சாவு

பெரம்பலூர் அருகே, வியாழக்கிழமை மாலை கார் மோதி முதியவர் உயிரிழந்தார். பெரம்பலூர் அருகேயுள்ள நெடுவாசல் கிராமம் தெற்கு தெரவை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் பொன்னுசாமி (60). இவர்,[Read More…]

by July 30, 2015 0 comments Perambalur
வெறிச்சோடியது வீதிகள் ! கதவடைத்த கடைகள் !! பெரம்பலூரில் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு மவுன அஞ்சலி, ஊர்வலம்!!

வெறிச்சோடியது வீதிகள் ! கதவடைத்த கடைகள் !! பெரம்பலூரில் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு மவுன அஞ்சலி, ஊர்வலம்!!

பெரம்பலூர் : முன்னாள் குடியசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டததில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட[Read More…]

by July 30, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை பகுதியில் வணிகர்கள் கடையடைப்பு நடத்தி மவுன ஊர்வலம்.

வேப்பந்தட்டை பகுதியில் வணிகர்கள் கடையடைப்பு நடத்தி மவுன ஊர்வலம்.

வேப்பந்தட்டை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியிலுள்ள வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், வி.களத்தூர், வாலிகண்டபுரம் ஆகிய ஊர்களில் வணிகர்கள் அனைவரும் ஒன்றினைந்து முன்னாள் ஜனாதிபதியும், மனிதாபியுமான விஞ்ஞானி[Read More…]

by July 30, 2015 0 comments Perambalur
குன்னம் பகுதியில் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள்

குன்னம் பகுதியில் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள்

பெரம்பலூர் : மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சமூக[Read More…]

by July 30, 2015 0 comments Perambalur

குன்னம் அருகே பேருந்து மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயம்: பேருந்து சிறைபிடிப்பு.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அதியமான் மகன் அனீஷ்குமார்(17), சிங்காரவேல் மகன் அஜீத்ராஜ்(17) ஆகிய இருவரும் அவ்வூரிலுள்ள அரசுப்பள்ளியில்[Read More…]

by July 29, 2015 0 comments Perambalur

திண்னையில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் கீழே தவிறி விழுந்து சாவு.

பெரம்பலூர் : வாலிகண்டபுரம் அருகே வீட்டுத் தின்னையில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் கீழே தவறி விழுந்ததில் உயிரிழந்தார் . பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமம்[Read More…]

by July 29, 2015 0 comments Perambalur

வாலிகண்டபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

பெரம்பலூர் : குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை (50) , இவரும், அவரது மனைவி யசோதா,(48), ஆகிய இருவரும் பெரம்பலூருக்கு இரு சக்கர வாகனத்தில்[Read More…]

by July 29, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!