Archive for June, 2015

வேப்பந்தட்டை அருகே இளம்பெண் மாயம்

பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் முதலி . இவரது மகள் வினோதினி (வயது 20). இவர் 10 வகுப்பு படித்து முடித்து விட்டு கடந்த[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur
ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே புதிதாக தொடங்கப்பட்டுள்ளது மதுராம்பிகா கல்வி[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற மற்றும் பள்ளி வேலையில் சொந்த வேலைக்காக மாணவர்களை வெளியே அனுப்பிய 2 ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

சாலையோர வியாபாரத்துக்கு இடம் ஒதுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள நாராயணசாமி சிலை அருகே , சாலையோர வியாபாரத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி சி.ஐ.டி.யூ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

பெட்ரோல் 31 பைசா, டீசல் 71 பைசா விலை குறைந்தது

பெட்ரோல் 31 பைசாவும், டீசல் 71 பைசா விலையும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. Share[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமுத்து[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் விஷம் குடித்து 2 பேர் சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் தற்கொலை செய்துகொண்டனர். பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தல் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் (பொ) மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் அதிமுகவினர் கொண்டாட்டம்

படவிளக்கம்: சென்னை ஆர்.கே நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றிப்பெற்றதை கொண்டாடும் விதமாக பெரம்பலூரில் எம்பி மருதராஜா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறார். அருகில் நகராட்சி[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

ஜெயலலிதா வெற்றிக்காக மொட்டை அடித்துக்கொண்ட போலீஸ்காரர்

ஆர்.கே நகர் இடைதேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தேனி ஒடைப்பட்டி தலைமை காவலர் ஒருவர் காவல்துறை சீருடையோடு நேரு சிலை அருகே மொட்டை அடித்துக்கொண்ட[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!