Archive for May, 2015

வெவ்வேறு இரு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு இரு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கோவிந்தராஜபட்டினத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் கோவிந்தராஜ் (48).[Read More…]

by May 26, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே டூவீலர் – கார் மோதி விபத்து: வாலிபர் பலி

பெரம்பலூர் அருகே டூவீலர் – கார் மோதி விபத்து: வாலிபர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை[Read More…]

by May 26, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்: மலேசிய சிறையில் வாடும் தந்தையை மீட்டுத் தரக்கோரி மகன் சப்-கலெக்டரிடம் மனு

பெரம்பலூர்: மலேசிய சிறையில் வாடும் தந்தையை மீட்டுத் தரக்கோரி மகன் சப்-கலெக்டரிடம் மனு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து மகன் சோலைமுத்து (எ) மனோகர் சடையன் (44), தையற் கலைஞர். இவர் கடந்த[Read More…]

by May 26, 2015 0 comments Perambalur
குரூப் – 4 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வாழ்த்து பெற்றனர்.

குரூப் – 4 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வாழ்த்து பெற்றனர்.

பெரம்பலூர்: பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இந்த நிலைமையை மாற்றவும், பணியாளர்கள்[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur
வாலிகண்டபுரத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

வாலிகண்டபுரத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மருதைராஜா, சட்ட மன்ற உறுப்பினர்[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur
பள்ளி மாணவியை காணவில்லை – தாய் புகார்

பள்ளி மாணவியை காணவில்லை – தாய் புகார்

பெரம்பலூர், மே 25: பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியை காணவில்லை என, அவரது தாய் புகார் அளித்தார். பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம்பாடி சாலை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர்[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur
டூவிலர் – வேன் மோதல்: விவசாயி பலி

டூவிலர் – வேன் மோதல்: விவசாயி பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் ராஜமாணிக்கம்,38, விவசாயி. இதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பானுப்பிரியா,21, இவரது மகள் வரிஷா,2,[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur
நேற்று திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் ஆர்வத்துடன் சாப்பிட வந்த பொதுமக்கள் உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் இன்று வேறு கடைகளுக்கு சென்றனர்.

நேற்று திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் ஆர்வத்துடன் சாப்பிட வந்த பொதுமக்கள் உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் இன்று வேறு கடைகளுக்கு சென்றனர்.

சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்கள் அம்மா உணவகத்தின் கதவூ ஒன்றரை மணி அளவிலேயே பூட்டப்பட்டதை ஏமாற்றத்துடன் பார்க்கும் மக்கள் பெரம்பலூர். தமிழகத்தில் நேற்று 201 அம்மா[Read More…]

by May 25, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகங்களை முதல்வர் திறந்து வைத்தார்

பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகங்களை முதல்வர் திறந்து வைத்தார்

பெரம்பலூர்: பெரம்பலூரில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்த அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று[Read More…]

by May 24, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் தமுமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் தமுமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் தமுமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. Share on: WhatsApp

by May 23, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!