Siruvachoor madura (1) Siruvachoor madura (2) பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் , ஆடி இரண்டாவது வெள்ளிக் கிழமை முன்னிட்டு மதுரகாளியம்மன் அம்மன் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த போது எடுத்தப்படம்.

இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!