24-7-tnpsc

24-7-tnpsc.jpg-2

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 27 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. அதற்கான வினாத்தாட்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. அதனை மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி, வினாத்தாட்கள் பாதுகாப்பு குறித்து நேரில் கண்டும் கேட்டும் அறிந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!