ஆர்.கே. நகர் சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார் முதல்வர் ஜெயலலிதா.
அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவிப் பிரமாணம்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜெயலலிதா.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!