பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து
தெலுங்கானாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வாரங்கல் மாவட்டம் கோட்டிலிங்கலா கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் பட்டாசு ஆலையில்[Read More…]
தெலுங்கானாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வாரங்கல் மாவட்டம் கோட்டிலிங்கலா கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் பட்டாசு ஆலையில்[Read More…]
நீண்ட போராட்டத்திற்கு பின்பு காவிரி மேலாண்மை ஆணையமும் , ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனுக்கு பதில்[Read More…]
டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டாயிரம் ரன்களை தாண்டி சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்–க்கு மனைவி சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மோதும்[Read More…]
ஜூலை மாதத்துக்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்துக்கு ஆணையிட்டுள்ளதுஉச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய[Read More…]
சென்னையில் , கேரளாவின் பிரபல ஓவியரான பிரின்ஸ் தொன்னக்கல் மாணவிகள் 35 பேர் வரைந்துள்ள மகாபாரத ஓவியகண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதிகாசமான மகாபாரத கதையினை 113 ஓவியங்கள்[Read More…]
சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக பச்சைப் பொய்கள் கூறி மக்களை ஏமாற்ற சில முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின்[Read More…]
இது குறித்து ,மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும்,பிரான்ஸ் நாட்டின் எம்ஜிஆர் பேரவைத்தலைவருமான முருக பத்மநாபன், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி, வேல்ஸ் யுனிவர்சிட்டி நிறுவனர் ஐசரிகணேஷ் மற்றும் பழம்பெரும் நடிகை[Read More…]
விண்வெளி வீரர்களுக்கு உதவுவதற்காக சிமன் என்ற ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.ஸ்பேஸ் எக்ஸ்–ன் ஃபேல்கன் 9 ஏவுகனை விண்வெளிக்கு[Read More…]
அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கொண்டு செல்லும் துாக்கு படுக்கை இல்லாததால் நோயாளி ஒருவரை துணியில் வைத்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .மஹாராஷ்டிராவில் உள்ள[Read More…]
பள்ளிகல்வி துறை சார்பில் நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் மரக்கன்று நடும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று உரையாற்றினார் பள்ளிகல்வி துறை சார்பில்[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.