India

பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

தெலுங்கானாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வாரங்கல் மாவட்டம் கோட்டிலிங்கலா கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் பட்டாசு ஆலையில்[Read More…]

by July 4, 2018 0 comments India
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

நீண்ட போராட்டத்திற்கு பின்பு காவிரி மேலாண்மை ஆணையமும் , ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனுக்கு பதில்[Read More…]

by July 2, 2018 0 comments India, Tamil Nadu
சோயப் மாலிக்-க்கு, சானியா மிர்சா வாழ்த்து

சோயப் மாலிக்-க்கு, சானியா மிர்சா வாழ்த்து

டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டாயிரம் ரன்களை தாண்டி சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்–க்கு மனைவி சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மோதும்[Read More…]

by July 2, 2018 0 comments India
ஜூலை மாதத்திற்கான நீரை வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவு

ஜூலை மாதத்திற்கான நீரை வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவு

ஜூலை மாதத்துக்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்துக்கு ஆணையிட்டுள்ளதுஉச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய[Read More…]

by July 2, 2018 0 comments India, Tamil Nadu
சென்னையில் கேரளா மியூரல் ஓவியரின் மகாபாரத ஓவிய கண்காட்சி

சென்னையில் கேரளா மியூரல் ஓவியரின் மகாபாரத ஓவிய கண்காட்சி

  சென்னையில் , கேரளாவின் பிரபல ஓவியரான பிரின்ஸ் தொன்னக்கல் மாணவிகள் 35 பேர் வரைந்துள்ள மகாபாரத ஓவியகண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதிகாசமான மகாபாரத கதையினை 113 ஓவியங்கள்[Read More…]

by July 2, 2018 0 comments India
அதிமுக அரசை எதிர்க்க முடியாதவர்கள் பச்சை பொய்களை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்- -முதலமைச்சர் குற்றச்சாட்டு

அதிமுக அரசை எதிர்க்க முடியாதவர்கள் பச்சை பொய்களை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்- -முதலமைச்சர் குற்றச்சாட்டு

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக பச்சைப் பொய்கள் கூறி மக்களை ஏமாற்ற சில முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின்[Read More…]

by June 30, 2018 0 comments India, Tamil Nadu
எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு ! சென்னையில் ஜூலை 15 இல் நடக்கிறது

எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு ! சென்னையில் ஜூலை 15 இல் நடக்கிறது

இது குறித்து ,மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும்,பிரான்ஸ் நாட்டின் எம்ஜிஆர் பேரவைத்தலைவருமான முருக பத்மநாபன், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி, வேல்ஸ் யுனிவர்சிட்டி நிறுவனர் ஐசரிகணேஷ் மற்றும் பழம்பெரும் நடிகை[Read More…]

by June 30, 2018 0 comments India, Tamil Nadu, World
விண்வெளி வீரர்களுக்கான மிதக்கும் ரோபோ

விண்வெளி வீரர்களுக்கான மிதக்கும் ரோபோ

விண்வெளி வீரர்களுக்கு உதவுவதற்காக சிமன் என்ற ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.ஸ்பேஸ் எக்ஸ்–ன் ஃபேல்கன் 9 ஏவுகனை விண்வெளிக்கு[Read More…]

by June 30, 2018 0 comments India, World
அரசு மருத்துவமனையின் அலட்சியம்…நோயாளி இழுத்து செல்லப்பட்ட அவலம்

அரசு மருத்துவமனையின் அலட்சியம்…நோயாளி இழுத்து செல்லப்பட்ட அவலம்

அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கொண்டு செல்லும் துாக்கு படுக்கை இல்லாததால் நோயாளி ஒருவரை துணியில் வைத்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .மஹாராஷ்டிராவில் உள்ள[Read More…]

by June 30, 2018 0 comments India
உலக சுற்றுசூழல் தினத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

உலக சுற்றுசூழல் தினத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

பள்ளிகல்வி துறை சார்பில் நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் மரக்கன்று நடும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று உரையாற்றினார் பள்ளிகல்வி துறை சார்பில்[Read More…]

by June 30, 2018 0 comments India, Tamil Nadu

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!